எனக்கு ப்ரூஃப் ரீடர் தேவையில்லை
இன்றைய பதிப்புத் துறையில் நான் காணும் மிகப் பெரிய பிரச்னை ப்ரூஃப் ரீடிங். அந்தப் பணி, அதன் மேன்மையை முற்றிலும் இழந்து, சிறுமைப்பட்டுக்கொண்டிருக்கிறது. இது குறித்த எந்தக் கவலையும் இல்லாமல் ஆண்டுக்குப் பலநூறு தமிழ் நூல்கள் வெளியானவண்ணம் உள்ளன. மக்களும் வாங்கிப் படிக்கிறார்கள். அது குறித்துப் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள். சில புத்தகங்கள் விருது பெருகின்றன. சில விற்பனையாகின்றன. நூலக ஆணை இதர சௌகரியங்கள் இருக்கவே இருக்கின்றன. அனைத்தையும் மீறி சில புத்தகங்கள் பிறந்த சில நாள்களில் இறக்கவும் … Continue reading எனக்கு ப்ரூஃப் ரீடர் தேவையில்லை
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed